Hunt your choice of book and read says Writer Sankara Narayanan | Manam ...

Comments

  1. தங்களின் காணொளி கண்டேன், கேட்டேன். மிகவும் யதார்த்தமான பேச்சு. நம்முடைய நூலை நாமே சிபாரிசு செய்துகொள்வதில் வெட்கம் வருகிறது என்னும்போது இன்றைய குழு-எழுத்தாளர்களைப் பற்றி உண்மையிலேயே வெட்கப்படவேண்டி இருக்கிறது என்பேன். பதிப்பாளர்கள் விளம்பரம் செய்வதை நிறுத்திவிட்ட நிலையில், எழுத்தாளன் தன்னைத் தானே சுய விளம்பரம் செய்துகொள்ளவேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறான். உங்களுடைய புத்தகங்கள் நன்கு விற்பனையாவது மகிழ்ச்சியளிக்கிறது. 'இருவாட்சி' யை இன்னும் பார்க்கவில்லை. சென்னை வந்ததும் பார்க்கிறேன். நன்றி. - இராய செல்லப்பா நியூஜெர்சி.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog