tag:blogger.com,1999:blog-892612260890708802.post1692853962763622530..comments2023-02-01T08:23:08.548-08:00Comments on ஞானக்கோமாளி: gnanakomalihttp://www.blogger.com/profile/13568375717100605133noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-892612260890708802.post-75007315800353380982014-11-10T08:15:05.170-08:002014-11-10T08:15:05.170-08:00சார்லி சாப்ளின் இந்தக் கதைக்கு காரணமாக இருந்தாலும்...சார்லி சாப்ளின் இந்தக் கதைக்கு காரணமாக இருந்தாலும் சொல்லும் நடை . இடம் பெற்ற கவிதைகள் இவற்றால் வேறொரு கதையாகவே தெரிகிறது <br /> <br />ஐயா! முகநூல் சுவற்றில் பதிவின் முகவரியையும் காப்பி செய்யவும். அதனால் இணைப்பின் மூலம் எளிதாக இப்பக்கத்திற்கு வர முடியும். தாங்கள் உங்கள் டைம் லைனில் இணைப்பு இல்லாததால் உங்கள் இணைப்பை உங்கள் டைம் லைனில் மீண்டும் ஓட்டினேன்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-892612260890708802.post-7169868111250617512014-11-09T06:06:23.335-08:002014-11-09T06:06:23.335-08:00கடைசி வரி இன்னொன்று சேர்த்து எனது ஃபேஸ் புக் டைம் ...கடைசி வரி இன்னொன்று சேர்த்து எனது ஃபேஸ் புக் டைம் லைனில் எழுதியிருந்தீர்களே...<br />இந்த மட்டில் நிறுத்துவது குபீரென்ற புன்னகையை வரவழைக்கும் அல்லவா? இதை வாசித்த ஜோரில் நாஞ்சில்நாடன் எழுத்தாளர் அலைபேசியில் வந்து பாராட்டியது ஞாபகம் வருகிறது...<br />gnanakomalihttps://www.blogger.com/profile/13568375717100605133noreply@blogger.comtag:blogger.com,1999:blog-892612260890708802.post-3609922751743301492014-11-09T05:35:02.143-08:002014-11-09T05:35:02.143-08:00arumai. arumai. Anonymoushttps://www.blogger.com/profile/00447698916768116442noreply@blogger.comtag:blogger.com,1999:blog-892612260890708802.post-9776743442226108912014-11-09T05:09:46.924-08:002014-11-09T05:09:46.924-08:00ஏண்ணா. ரொம்ப உணர்ச்சிவசப் படறீங்களே? ஜாலியான கதை த...ஏண்ணா. ரொம்ப உணர்ச்சிவசப் படறீங்களே? ஜாலியான கதை தானே?... பிறந்தநாள் / அழுதன / மெழுகுவர்த்திகள் என ஒருதரம் எழுதினேன்<br />gnanakomalihttps://www.blogger.com/profile/13568375717100605133noreply@blogger.comtag:blogger.com,1999:blog-892612260890708802.post-26640119342944453062014-11-09T04:56:01.212-08:002014-11-09T04:56:01.212-08:00 விழிகள் வலித்தன.
குருடனின்
கல்லறையில்
மெழுகுவர்த்... விழிகள் வலித்தன.<br />குருடனின்<br />கல்லறையில்<br />மெழுகுவர்த்திகள்.கல்லைவெங்கட் திருச்சிhttps://www.blogger.com/profile/13767290399301920202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-892612260890708802.post-74649904383884014122014-11-09T04:52:06.888-08:002014-11-09T04:52:06.888-08:00நன்றி நண்பரே
அந்த உத்தி மாத்திரம் தான் சாப்ளின்......நன்றி நண்பரே<br />அந்த உத்தி மாத்திரம் தான் சாப்ளின்... கதை என் பாணியில் ... <br />வாழ்கgnanakomalihttps://www.blogger.com/profile/13568375717100605133noreply@blogger.comtag:blogger.com,1999:blog-892612260890708802.post-53603975550117366992014-11-09T04:37:30.088-08:002014-11-09T04:37:30.088-08:00அருமையான நடை . [ கேட்கவா வேண்டும் ? ] இன்று அத்தனை...அருமையான நடை . [ கேட்கவா வேண்டும் ? ] இன்று அத்தனை வியாபார அசுரர்களும் இதையேத்தானே செய்து கொண்டிருக்கிறார்கள் ? - சுப்ரா சுப்ராhttps://www.blogger.com/profile/11842913517162644535noreply@blogger.com